You Searched For "#நாம்தமிழர்கட்சி"
திருச்சிராப்பள்ளி மாநகர்
சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
திருச்சியில் சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விருத்தாச்சலம்
பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆா்ப்பாட்டம் நடத்தினர்
பத்மனாபபுரம்
லாரிகளை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினர் - அட்வைஸ் செய்த போலீசார்
குமரியில் கனிம வளம் கடத்துவதாக லாரிகளை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினருக்கு போலீசார் அட்வைஸ் செய்து லாரிகளை அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு
சீமான் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு: ஆம்புலன்ஸ்சில் முதலுதவி
திருவொற்றியூரில், செய்தியாளர் சந்திப்பின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மயங்கி கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகமண்டலம்
உதகை கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
மாவட்டத்தில் காலனி என்ற ஊர் பெயர்களை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மனு.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாம் தமிழர் சார்பில் 9 பேர் வேட்பு மனு...
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி ஆலோசனை...
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் நகர மன்ற தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அரூர்
மொரப்பூரில் திமுகவினர் - நாம் தமிழர் கட்சியினர் மோதலால் பரபரப்பு
மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கூட்டத்தில், திமுகவினர் தகராறு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அந்தியூர்
அத்தாணியில் மரக்கன்று வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி பேரூராட்சி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
குளச்சல்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு பேச்சு - சீமான் மீது காவல் நிலையத்தில்...
காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார்.
ராணிப்பேட்டை
குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு
இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மில்லை கலந்தாஎடுக்கவில்லை என சீமான் கூறினார்
ஆற்காடு
பணம் கேட்டு மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது எஸ்பி ஆபிஸில்...
விஷாரம் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினர், நாம் தமிழர் கட்சி பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாக எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்