/* */

காஞ்சிபுரம்: வரிசையில் காத்திருந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் இறுதிநாளின் வரிசையில் நின்று அதிமுக வேட்பாளர்கள் 15பேர் மனு தாக்கல்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: வரிசையில் காத்திருந்து அதிமுக  வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் இறுதிநாளின் வரிசையில் நின்று அதிமுக வேட்பாளர்கள் 15பேர் மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

நேற்று வரை மாநகராட்சி 51வார்டு பதவிகளுக்கு 180 பேர் மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் காலை முதலே வேட்பாளர் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 45 நபர்கள் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இன்று 15 மேற்பட்ட அதிமுக வேட்பாளர்கள் வரிசையில் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

4வார்டில் வி.பாலாஜி, 7வார்டில் சுசீலா வள்ளிநாயகம், 3 வார்டில் ஜோதிலட்சுமியும், 28 வார்டில் என்பவரும், 2 நந்தகுமாரும் 11 வது வார்டில் குட்டி சண்முகமும், 37 வது வார்டில் வேலரசு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் இன்று மனுதாக்கல் செய்தனர்.

Updated On: 4 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்