/* */

காவல்துறை சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம்..

காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

காவல்துறை சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம்..
X

காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் .எஸ்.மணிமேகலை பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தின் சார்பில் காந்தி சாலை பகுதியில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கி முகாமை தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் சுந்தர்ராஜ்,நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.


Updated On: 9 May 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு