/* */

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை புறப்பாடு

தேவராஜசுவாமி திருக்கோயிலில் ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை புறப்பாடு
X

பூந்தோட்டத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி , ஸ்ரீபுதேவியுடன் எம்பெருமான் மற்றும் பெருந்தேவித் தாயார்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் என உலகப் புகழ்பெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளி சன்னதி தெரு வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று சுக்கிர வாரத்தை முன்னிட்டு தாயார் கொண்டை அலங்காரத்துடன் சிறப்பு வண்ண மலர்களால சூடி ராஜகோபுரம் அருகே ஸ்ரீ வரதராஜர் உடன் இணைந்து3குடைகள் மற்றும் பக்தர்கள் சூழ பூந்தோட்டத்தில் எழுந்தருள சிறப்பு தீபஆராதனைகள் நடைபெற்றது. இரட்டை புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமான் மற்றும் பெருந்தேவிதாயாரை கண்டு தரிசித்து இன்புற்றனர்.

Updated On: 24 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  3. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  4. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  5. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  10. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...