Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 691 நபர்களுக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 691 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று 691 நபர்களுக்கு புதியதாக கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் 208 நபர்களும் உத்தரமேரூரில் 53 நபர்களும் ஸ்ரீபெரும்புதூரில் 374 நபர்களும் இதர மாவட்டங்களை சேர்ந்த 56 நபர்களுக்கு என மொத்தம் 691 பேர் பாதிப்புக்கு உள்ளாயினர்.
மேலும் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 695 நபர்கள் இன்று நலமுற்று மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.