/* */

காஞ்சி விஜயேந்திரரிடம்‌ ஆசி பெற்ற மத்திய அமைச்சர் முருகன்

மத்திய அமைச்சர் முருகன் காஞ்சி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.

HIGHLIGHTS

காஞ்சி விஜயேந்திரரிடம்‌ ஆசி பெற்ற மத்திய அமைச்சர் முருகன்
X

மத்திய இணை அமைச்சர் முருகன், காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.

மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.

பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புடன் பணியாற்றும்படி ஆசி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் பாபு, மாநில அமைப்பு சாரா தொழிலாளர் துணைச்செயலாளர் கணேஷ், நகர நிர்வாகிகள் ஜீவானந்தம் அதிசயம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Sep 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்