/* */

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் அமைப்பு சாரா அணி சார்பாக, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்
X

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 

மத்திய அரசு, சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில், தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜக ஒபிசி மற்றும் அமைப்பு சாரா அணி சார்பில், இன்று காஞ்சிபுரம் தேரடி அருகே, மாவட்ட செயலாளர் பாபு தலைமையில், மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகோர்த்து மார்க்கெட் பகுதி வரை நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும், பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

Updated On: 30 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்