/* */

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு 49.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை

காஞ்சி காமட்சி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 49 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு 49.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை
X

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்று காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானம் இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ சங்கர மடம் பராமரித்து வருகிறது.

இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்ட உண்டியல்கள் இன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா தலைமையில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ஆய்வாளர்கள் மற்றும் சங்கரமட நிர்வாகிகள் , தன்னார்வ குழு முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. ரூ 49,98,053 ரொக்கமாகவும், 292 கிராம் தங்கம், 493 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

Updated On: 1 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!