/* */

விடுமுறை நாட்களில் செயல்படாத ஏடிஎம்கள்

விடுமுறை நாட்களில் செயல்படாத ஏடிஎம்கள்
X

காஞ்சிபுரத்தில் விடுமுறை தினங்களில் ஏடிஎம்கள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

கோயில் மற்றும் பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் காஞ்சியில் தங்கியுள்ள நிலையில் நகரை சுற்றி பிரதான வங்கிகளின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாரஇறுதி, விடுமுறை நாட்களில் வங்கி ஏடிஎம்கள் சரிவர இயங்குவதில்லை .போதிய பணம் இருப்பு வைப்பதில்லை.

இந்திராகாந்தி சாலையில் இயங்கும் 7கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணம் பெறுதல் மற்றும் செலுத்துவதற்காக வைக்கப்பட்ட நிலையில் ஒரு இயந்திரம் மட்டுமே இயங்குகிறது.பணம் எடுக்க சென்றால் காத்து கிடக்கும் நிலையில் அதிகாலை விடுமுறை தின செலவிற்கு கூட பண எடுக்க அலைய வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா வரும் வெளிநபர்கள் இதனால் பாதிப்பு அடைகின்றனர். விரைவாக வங்கிகள் இந்த குறைபாடை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்