/* */

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்
X

கள்ளக்குறிச்சியில் பறக்கும்படை வாகனசோதனையில் ரூ. 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். இதில் எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்து வரப்பட்ட 4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் காரில் வந்தவர் மீன்குஞ்சு வியாபாரி எனவும் இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

Updated On: 2 March 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...