/* */

ஈரோடு: அத்தாணி ஓடைமேடு பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு துவக்கப்பள்ளியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு: அத்தாணி ஓடைமேடு பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
X

அத்தாணி ஓடைமேடு துவக்கப்பள்ளியில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் பிறந்த தினம், சமூக நீதி நாளாக, அரசால் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு துவக்கப்பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுந்தரம் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து தீண்டாமை கொடுமை, பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கை ஆகியவற்றிற்கு எதிரான பெரியாரின் பணிகளை கூறினர். பின்னர், தலைமையாசிரியர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசித்தார். இதில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 16 Sep 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது