/* */

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி ஆற்றங்கரை முட்புதரில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது
X

கோபிசெட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்.

கோபிசெட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேவாணி பகுதியில், நேற்று மாலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மேவாணி ஆற்றங்கரை முட்புதரில் ஒருவர், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்தார். உடனே அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், அத்தாணி நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் குமரேசன் (31) என தெரியவந்தது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 16 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்