/* */

அத்தாணியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அத்தாணியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
X
அத்தாணியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

ஈரோடு மாவட்டம், அத்தாணி கருப்பகவுண்டன்புதூரை சேர்நதவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). நேற்று முன்தினம் மதியம் சக்திவேல் வெளியே சென்ற நிலையில், விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டில் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Aug 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...