/* */

அந்தியூர் அரசு கல்லூரி: 95 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

புதியதாக துவங்கப்பட்டுள்ள அந்தியூர் அரசு கல்லூரியில் 95 இடங்கள் காலியாக உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் அரசு கல்லூரி: 95 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு
X

பைல் படம்

இதுகுறித்து அந்தியூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளதாவது:- புதிதாக தொடங்கப்பட்ட அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக அறிவுறுத்தலின் படி, மாணவர் சேர்க்கை வருகின்ற 26ம் தேதி முடிவடைகிறது. பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி கணி தம் ஆகிய பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 300 இடங்களில் 200க்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 95 இடங்கள் காலியாக உள்ளதால் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கல்லூரி அலுவலகத்தை அனுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 20 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை