/* */

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும். மேலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 19 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  6. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  7. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  8. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  10. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்