/* */

செங்கல்பட்டு மாவட்டத்தின்‌ புதிய எஸ்பியாக விஜயகுமார் பதவியேற்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தின்‌ புதிய எஸ்பியாக விஜயகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தின்‌ புதிய எஸ்பியாக விஜயகுமார் பதவியேற்பு!
X

செங்கல்பட்ட மாவட்ட எஸ்.பியாக பதவி ஏற்றுள்ள விஜயகுமார்.

செங்‌கல்‌பட்டு மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவதனம்‌, கடந்த 80 நாட்களுக்கு முன்‌ நியமிக்கப்பட்டார்‌. கடந்த 2 நாட்களுக்கு முன்‌, தமிழக அரசு சென்னை மாதவரம்‌ துணை கமிஷனராக அவரை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அப்பணியிடம்‌ காலியானது.

இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்‌டத்தின்‌ புதிய எஸ்பியாக, விஜயகுமார்‌ நியமிக்கப்‌பட்டார்‌. அதன்‌படி இன்று விஜயகுமார்‌ புதிய எஸ்பியாக பொறுப்‌பேற்று கொண்டார்.

இதற்கு முன்னர்‌, அவர்‌ திருப்‌பத்தூர்‌ மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்தார்‌. செங்கல்பட்டு மாவட்‌டம் உதயமான ஒன்றரை ஆண்டுகளில்‌ கண்ணன், சுந்தரவதனம், விஜயகுமார், என மூன்று எஸ்.பிக்கள் பணியமர்த்தப்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#Chengalpattu #district #newPoliceSP #Vijayakumar #sworn

#செங்கல்பட்டு #மாவட்டத்தின்‌ #புதிய #எஸ்பியாக #விஜயகுமார் #பதவியேற்பு #policeSP #new #tamilnadu #instanews

Updated On: 7 Jun 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!