/* */

You Searched For "#policesp"

திருவண்ணாமலை

பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் -...

பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை, புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கார்த்திகேயன் கூறினார்.

பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் - திருவண்ணாமலை எஸ்பி
கடலூர்

கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்...

கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவை கொடுத்தனர்.

கடலூர்  கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
மயிலாடுதுறை

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் மீது நாம் தமிழர் கட்சி புகார்

மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் மீது நாம் தமிழர் கட்சியினர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தனர்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் மீது நாம் தமிழர் கட்சி புகார்
திருநெல்வேலி

ஊர் பொதுமக்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர்...

நெல்லையில் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் பொதுமக்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஊர் பொதுமக்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
சேந்தமங்கலம்

குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு

கொல்லிமலை பகுதிகளில் நடைபெற்ற குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் துவக்கி வைத்தார்.

குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி வழங்கிய...

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண உதவிகளை போலீஸ் எஸ்.பி வழங்கினார்.

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று  நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி
திருவாரூர்

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் பெட்டி

திருவாரூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. கயல்விழி...

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் பெட்டி
நாகர்கோவில்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கலெக்டர்,எஸ்பி.,

சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி., ஆகியோர் தங்கள் வாக்கை செலுத்தினார்கள்.கன்னியாகுமரி பாராளுமன்ற இடை தேர்தல்...

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கலெக்டர்,எஸ்பி.,