/* */

செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

அரியலூர் அடுத்த செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
X

அன்னலட்சுமி.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த மாராக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செம்மலை மனைவி அன்னலட்சுமி(35). இவர், இன்று மதியம் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்ததுடன், மின்னல் பாய்ந்துள்ளது. மின்னல் அன்னலட்சுமி மீது பாய்ந்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த குவாகம் போலீஸார், அன்னலட்சுமி உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது