/* */

அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைது

செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைது
X

சித்தரிக்கப்பட்ட படம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஓட்டகோவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சாகர்நாக்(37). இவர், தற்போது அரியலூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சுப்புராயபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவம் உண்மையென தெரியவந்ததையடுத்து சாகர்நாத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 5 Dec 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...