Begin typing your search above and press return to search.
கூத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
கூத்தூர் துணை மின்நிலையத்தில்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நாளை தடை.
HIGHLIGHTS
கூத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியாேகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அடுத்த கூத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி,திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.