/* */

கூத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

கூத்தூர் துணை மின்நிலையத்தில்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நாளை தடை.

HIGHLIGHTS

கூத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X

கூத்தூர் துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியாேகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் அடுத்த கூத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி,திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Feb 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!