/* */

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

மஞ்சமேடு கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
X

மஞ்சமேடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மஞ்சமேடு கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், கரீப் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை அரசே கொள்முதல் செய்யும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்து, கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் அகல்யா தர்மராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தர்கள், விவசாயிகள் மற்றும், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சதீஷ் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!