/* */

You Searched For "#திருமானூர்"

அரியலூர்

திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55 -வது ஆண்டு பால்குட திருவிழா

திருமானூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55 -வது ஆண்டு பால்குட திருவிழா
ஜெயங்கொண்டம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது

திருமானூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வார்டன் போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர்

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

மஞ்சமேடு கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
அரியலூர்

திருமானூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமானூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் ஆய்வு
அரியலூர்

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் மீட்பு

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் மீட்பு
அரியலூர்

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது; பொட்டலங்கள் பறிமுதல்

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், 200 கிராம் மதிப்பு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

திருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது; பொட்டலங்கள் பறிமுதல்
அரியலூர்

மேகதாது அணை கட்ட அனுமதிக்காதே: கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேகதாது அணை கட்ட அனுமதிக்காதே: கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
அரியலூர்

திருமானூர், தா.பளூரில் நெல்கொள்முதல் நிலையம் : அமைச்சர் ஆலோசனை

திருமானூர் மற்றும் தா.பளூரில் நிரந்த நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

திருமானூர், தா.பளூரில் நெல்கொள்முதல் நிலையம் : அமைச்சர் ஆலோசனை
அரியலூர்

அரியலூர் அருகே நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

அரியலூர் அருகே கொள்ளிடக்கரையில் இருந்து பல மூட்டைகளில் மணல் கடத்தி வந்த லாரியை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் அருகே நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
அரியலூர்

குறுவைசாகுபடி தொகுப்புத் திட்டத்தை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்

குறுவை சாகுபடி தொகுப்புத்திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, வேளாண் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

குறுவைசாகுபடி தொகுப்புத் திட்டத்தை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்