You Searched For "#விவசாயம்"
வானிலை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடக்கம்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கத்திற்கு முன்னதாகவே தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
செங்கம்
திருவண்ணாமலை: கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு
அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
வணிகம்
அதிகரிக்கும் தேவை, உற்பத்தி குறைவு: விண்ணை எட்டும் கோதுமை மாவு விலை
இந்தியாவில் கோதுமை உற்பத்தி மற்றும் கையிருப்பு இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதால் கோதுமை விலை உயர்ந்து வருகிறது
கீழ்பெண்ணாத்தூர்
பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் திராட்சை விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் திராட்சைப்பழம் கிலோ 15 ரூபாய் ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் போனது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அவினாசி
கிசான் கிரெடிட் கார்டு: புதுப்பாளையம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் பகுதி விவசாயிகள், உரிய ஆவணங்களை கொண்டு வந்து, கிசான் கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயம்
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மகத்துவ மையம் திறப்பு: பொள்ளாச்சி...
மத்திய வேளாண்மை அமைச்சகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் 14 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது
தேனி
நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
விவசாயம்
மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த ஒட்டுண்ணி விநியோகம்
மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளிப் பயிரை பாதுகாக்க புதிய ஒட்டுண்ணி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.