/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 82 பேர். மருத்துமனைகளில் 592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 14,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 13,950 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9792, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,86,434 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 29,505 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,547 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 27,836 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

இன்று கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3437 பேர். இதில், முதலாவது தடுப்பூசியை இன்று 3266 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 171 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 28 Jun 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு