You Searched For "#4 பேர் கைது"
திண்டுக்கல்
பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை...
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பெரும்புதூர்
4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை
மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் நாலு கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலத்நினை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறை...
ஆவடி
கோவில்பதாகை: முன்விரோதம் காரணமாக தாய், மகன்கள் உட்பட 4 பேரை வெட்டிய 6...
ஆவடி அடுத்த கோவில்பதாகையில் முன்விரோதம் காரணமாக தாய், மகன்கள் உட்பட 4 பேரை வெட்டிய 6 பேர் கைது.
அவினாசி
திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ரோந்து பணியின் போது போலீசை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா 3.19 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4...
கரூரில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் மாவட்ட திமுக சார்பில் 3.19 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 கிலா இலவச அரிசி வழங்கும் பணியை...
பொன்னேரி
திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
ஆவடி
அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர்...
அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக...
மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-
தாராபுரம்
தாராபுரம் - ஊரடங்கு விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்
ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு
கொரோனா நிவாரண நிதி வழங்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் நான்குமணி காத்திருந்த பயனாளிகள், கொரோனா நேரத்தில் மேடை நிகழ்ச்சிகள் தேவையா என்று...
பட்டுக்கோட்டை
சொத்து பிரச்சனையில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது
தஞ்சை அருகே இடப் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தம்பியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட நான்கு பேரை 4 பேரை...