/* */

You Searched For "#4 பேர் கைது"

திண்டுக்கல்

பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை...

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பெரும்புதூர்

4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் நாலு கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலத்நினை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறை...

4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு  ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை
கரூர்

கரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா 3.19 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4...

கரூரில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் மாவட்ட திமுக சார்பில் 3.19 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 கிலா இலவச அரிசி வழங்கும் பணியை...

கரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா 3.19 லட்சம் குடும்பங்களுக்கு  தலா 4 கிலோ இலவச அரிசி அமைச்சர் வழங்கல்
பொன்னேரி

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!

திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
ஆவடி

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர்...

அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர் கைது
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக...

மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-

மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
அரியலூர்

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
தஞ்சாவூர்

ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு

கொரோனா நிவாரண நிதி வழங்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் நான்குமணி காத்திருந்த பயனாளிகள், கொரோனா நேரத்தில் மேடை நிகழ்ச்சிகள் தேவையா என்று...

ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு
பட்டுக்கோட்டை

சொத்து பிரச்சனையில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது

தஞ்சை அருகே இடப் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தம்பியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட நான்கு பேரை 4 பேரை...

சொத்து பிரச்சனையில் கூலிப்படை மூலம்  கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது