You Searched For "#கொரோனா விதிமீறல்"
திருவள்ளூர்
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:...
முதலவர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்தியது போல் மூன்றாவது அலை கட்டுபடுத்தப்படும்
காங்கேயம்
ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக்கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அந்தியூர்
கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை
ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு
கொரோனா விதிமுறைகளை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தியதாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
கொரோனா விதிமீறல்: சேலத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு "சீல்"
கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக, சேலத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பவானி
கொரோனா விதிமீறல்: அரசு வங்கிக்கு அபராதம்.
கொரோனா விதிமுறைகளை மீறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அபராதம் விதித்தார்.
சேலம் மாநகர்
இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு 'சீல்'!
சேலத்தில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 பிரபல துணிக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாளையங்கோட்டை
பாளை அரசு மருத்துவமனைப்பகுதி கடைகளில் ஆய்வு - அதிகாரிகள்
நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில், கொரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தாம்பரம்
காற்றில் பறக்கும் விதிமுறை: பிரபல நகைக்கடைக்கு அபராதம்
கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல நகைக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஜெயங்கொண்டம்
விதிமுறைகளை கடைபிடிக்காத 12கடைகளுக்கு 11ஆயிரம் அபராதம்!
ஜெயங்கொண்டத்தில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 12 கடைகளுக்கு, நகராட்சி ஆணையர் 11,000 ஆயிரம் அபராதம் விதித்தார்.
திருவள்ளூர்
கொரோனா விதி மீறல்: பிரபல ஜவுளிக்கடைகளில் அபராதம் ரூ.45ஆயிரம் வசூல்
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய ஜவுளிக் கடைகளில் நகராட்சி ஆணையர் ஆய்வு; அரசு விதிமுறைகளை...
சிவகங்கை
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் "காளைகள்" ஓட்டம்!
சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டின்போது, போலீசாரை கண்டதும் மாடுபிடி வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.