/* */

காற்றில் பறக்கும் விதிமுறை: பிரபல நகைக்கடைக்கு அபராதம்

கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல நகைக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

காற்றில் பறக்கும் விதிமுறை: பிரபல நகைக்கடைக்கு   அபராதம்
X

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானடோரியம், ஜிஎஸ்டி சாலையில், பிரபலமான ஜிஆா்டி தங்க நகைக்கடை உள்ளது. இக்கடை, அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் தற்போது மூடப்பட்டுள்ளது. எனினும், கடையின் முன்பாக, கடையில் பணியாற்றும் ஊழியா்கள் அதிகளவு சமுக இடைவெளியின்றி கூடியிருந்தனர்.

இதை பார்த்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சங்கர்,அந்த கடை நிா்வாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதித்தாா்.அத்துடன், தொகைக்கான ரசீது ஜி.ஆர்.டி நகைக்கடை நிர்வாகத்தினரிடம் வழங்கினார். தொடர்ந்து அரசின் விதிகள், நடமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Updated On: 30 April 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...