/* */

குமாரபாளையம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள் வழங்கிய போலீசார்

குமாரபாளையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, காவல்துறை சார்பில், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், எம்ஜிஆர் நகர் பகுதியில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா கால நிவாரணமாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, அரிசி,பருப்பு,எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வழங்கினர். காவல்துறையினரின் மனிதநேயம்மிக்க இச்செயலை, அவர்கள் நன்றியோடு பாராட்டினர்.

Updated On: 29 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...