/* */

சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் வருவாய் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!
X

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான வருவாய்த் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்பாக கடந்த வாரத்தில், 59 வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 31 அலுவலர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், ஒன்பது ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி