You Searched For "#கொரோனா 2 வது அலை"
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் கொரோனா நிலவரம் எப்படி?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், புதியதாக 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனோ உயிரிழப்புகள்
சேலத்தில், கொரோனோ உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு
ஈரோட்டில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பவானி
கொரோனா பரவல் எதிரொலி : வெறிச்சோடிய பஸ்கள்
கொரோனா பரவல் காரணமா ஈரோட்டில் அரசு , தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் முற்றிலுமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
எழும்பூர்
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள்...
சென்னை மாநகராட்சி சார்பில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
மடத்துக்குளம்
வாய்க்காலில் பெண்கள் சடலம்: மடத்துக்குளம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்து உள்ள காரத்தொழுவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் வழியில், வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ...
விழுப்புரம்
விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட்
வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணுமிடத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு, இன்று கொரோனா...
சென்னை
கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் வரக்கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை
பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்று, கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 201 பேருக்கு கொரோனா உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் தொடரும் இறப்பு, திணறும் மாவட்ட நிர்வாகம்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 414 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் ஜி.எச்- இல் 6000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் டேங்க் அமைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் டேங்க் அமைப்பு
சென்னை
அப்பாடா, கொஞ்சம் நிம்மதி! கொரோனா வேகம் குறைந்ததாக சுகாதாரத்துறை...
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...