/* */

வாய்க்காலில் பெண்கள் சடலம்: மடத்துக்குளம் அருகே பரபரப்பு

வாய்க்காலில் பெண்கள் சடலம்:  மடத்துக்குளம் அருகே பரபரப்பு
X

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்து உள்ள காரத்தொழுவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் வழியில், வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இறந்த நிலையில், இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக, மடத்துக்குளம் போலீஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு மடத்துக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், நடராஜன் மற்றும் போலீஸார் சென்று, 2 பெண்களின் உடல்களை கைப்பற்றி, உடுமலைப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு பெண்களின் உடல்களை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அவர்கள், எப்படி இறந்தார்கள் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்ரு வருகிறது.

Updated On: 28 April 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!