/* */

விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 201 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் தொடரும் இறப்பு, திணறும் மாவட்ட நிர்வாகம்.

HIGHLIGHTS

விழுப்புரம்: இன்று ஒரேநாளில்  201 பேருக்கு கொரோனா உறுதி
X

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 201 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 17,881 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை120 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 121 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1293 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் சீரான வேகத்தில் இருப்பதால் மக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

Today Positive : 201

Today Discharge : 121

Total Positive : 17881

Total discharge: 16474

Active Case. : 1293

Today Death : 1(kallakurichi)

Total Death : 120

Updated On: 27 April 2021 3:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...