/* */

விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட்

வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணுமிடத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு, இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட்
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்து, வரும் 2 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணுமிடத்திற்கு செல்வோருக்கு, கொரோனா டெஸ்ட் கட்டாயம் என கூறியுள்ளது. இதையடுத்து, பல இடங்களில் கொரோனா டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சுகாதாரத்துறை மூலம், இன்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட போகும் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 28 April 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்