You Searched For "#pocsoact"
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளைஞர் போக்சோ வழக்கில் கைது
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வசித்து வந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி
மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர்...
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது.
சிவகாசி
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
முதுகுளத்தூர்
பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
முதுகுளத்தூர் அருகே 17 வயது பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நாங்குநேரி
11ம் வகுப்பு மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது
11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
செய்யாறு
இன்ஸ்டாகிராமில் 3நாள் பழகி மாணவியை கடத்திய வாலிபர்..கைது
பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் கைது
பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, டிரைவர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
உதகமண்டலம்
உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
ஈரோடு
அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்
திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில்...
வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்
விளவங்கோடு
குமரியில் 11 ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம்: இளைஞர் போக்சோவில் கைது
குமரியில் 11 ஆம் வகுப்பு மாணவி மாயமான சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.