/* */

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
X

திருச்சி அருகே உள்ள கே.சாத்தனூரை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி, வின்னரசி தம்பதியினர். இந்த தம்பதியின் 4 வயது மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தர்.

அப்போது கே.சாத்தனூரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 40). அந்த பகுதியில் வேலை செய்து வருவதாகவும் அவர் அந்த குழந்தையை ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் வின்னரசி அங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் ஆரோக்கியதாஸ் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...