/* */

You Searched For "#வழக்கு"

தென்காசி

காசிவிஸ்வநாதர் ஆலயம்,பள்ளிவாசல் வழக்கில் இன்று தீர்ப்பு : போலீஸ்...

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள பள்ளிவாசல் வழக்கில் இன்று மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

காசிவிஸ்வநாதர் ஆலயம்,பள்ளிவாசல் வழக்கில் இன்று தீர்ப்பு : போலீஸ் பாதுகாப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.நடைபெற்றது. போலீஸார் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு

திருச்சி மாநகரில் நேற்றைய முழு ஊரடங்கின் போது அத்தியவசிய தேவைகளை தவிர்த்து விதி முறைகளை மீறிய 620 பேர் மீது வழக்கு பாய்ந்தது என்று மாநகர போலீசார்...

திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு
குளித்தலை

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்

கரூர் அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார் அவர் அருகில் கிடந்த ஆதார் அட்டை வைத்து ரயில்வே போலீசார்...

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்
கும்பகோணம்

எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு, கும்பகோணம் நீதி மன்றம் பரபரப்பு

கும்பகோணத்தில் நடந்த எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் இன்று வழக்கு விசாரணை முடிந்து. குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு...

எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு, கும்பகோணம் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு
தஞ்சாவூர்

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி....

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்...

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்
குமாரபாளையம்

குமாரபாளையம் சிறுமி பாலியல் கொடுமை : குழந்தைகள் ஆணையம் விசாரணை

குமாரபாளையம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன், தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளது.

குமாரபாளையம் சிறுமி பாலியல் கொடுமை :  குழந்தைகள் ஆணையம் விசாரணை
விளாத்திகுளம்

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி...

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு
விருதுநகர்

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை

விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருச்சி மாவட்டம் மணப்பாறை...

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
வணிகம்

செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி: அமுல் நிறுவனம்

செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பதை எதிர்த்து செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பதை எதிர்த்து அமுல் நிறுவனம்...

செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி:   அமுல் நிறுவனம் வழக்கு
நாகர்கோவில்

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை - கணவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் கோட்டார்...

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை - கணவர் மீது வழக்கு