/* */

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்

கரூர் அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார் அவர் அருகில் கிடந்த ஆதார் அட்டை வைத்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறனர்.

HIGHLIGHTS

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்
X

கரூர் - திருச்சி இடையேயான ரயில் பாதையில் மாயனூருக்கும் மகாதானபுரத்துக்கும் இடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார்.

இதைக்கண்ட அந்த வழியே பணியில் சென்ற ரயில்வே ஊழியர் இதுபற்றிய கரூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். கரூர் ரயில்வே போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிடந்த ஆதார் அட்டையில் திருநாவுக்கரசு ராமலிங்கம், அண்ணாநகர், நீலாம்பூர், கோயம்புத்தூர் என்று இருந்தது. இதுபற்றி கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் சப்- - இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 23 April 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!