/* */

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் நகர பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்போது அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற இளைஞர் மாஸ்க் அணியாமல் இருப்பதை கண்டு பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அவரிடம் மாஸ்க் அணியாததற்க அபராதம் கேட்டுள்ளனர்.

அதனை தர மறுத்ததோடு மட்டுமின்றி பேரூராட்சி ஊழியர்களை அவதூறாக பேசியுள்ளார் என விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுந்தரவேல் புகார் செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் போலீசார் மகேஸ்வரன் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 April 2021 4:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது