/* */

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
X

விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் செல்போன் திருட்டு வழக்கில் விருதுநகர் மேற்கு போலீசாரால் கடந்த 2014 ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விலை உயர்ந்த 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கு விசாரணை விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மருதுபாண்டி முன் நடந்தது.இதில் அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ராமசாமி ஆஜரானார். உத்திரகுமாருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஓராண்டு சிறை, தலா ரூ.1000 அபராதம், கட்டத் தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நடுவர் உத்தரவிட்டார்.

Updated On: 19 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!