/* */

You Searched For "#தமிழ்நாடு"

குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 6 பேர்

சுற்றுலா வந்த மாணவர்கள் கார் குமாரபாளையம் அருகே கவிழ்ந்ததில் மாணவர் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
புதுக்கோட்டை

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்க உத்தரவு: முதல்வருக்கு...

விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்ற...

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்க உத்தரவு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
உதகமண்டலம்

உதகையில் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேழை திறப்பு

உதகை அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் அமைப்பு மூலம் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது.

உதகையில் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேழை திறப்பு
கரூர்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக அதிமுக உள்பட பல்வேறு அமைப்புகள் மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை
திருப்போரூர்

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி...

திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை காலை-மாலை என 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்
சங்கரன்கோவில்

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் எம்பி மலர்வளையம் வைத்து மரியாதை.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை
வாசுதேவநல்லூர்

புளியங்குடியில் ஊரணி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்...

புளியங்குடியில் நீர்ப்பிடிப்பு ஊரணியை ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

புளியங்குடியில் ஊரணி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு...

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்
சேலம் மாநகர்

சேலத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: வீடு வீடாக பூத் சிலிப்...

சேலத்தில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் தீவிரம்.

சேலத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்
கொளத்தூர்

காெளத்தூரில் பாரதியின் நூற்றாண்டு விழா: 4000 வண்ண விளக்குகளால்...

பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 4000 வண்ண விளக்குகளால் பாரதியின் உருவப்படம், கொளத்தூரில் தனியார் பள்ளி அசத்தல்.

காெளத்தூரில் பாரதியின் நூற்றாண்டு விழா: 4000 வண்ண விளக்குகளால் உருவப்படம்
சங்கரன்கோவில்

இமானுவேல் சேகரன் நினைவுநாள்: தென்காசி எம்பி, எம்எல்ஏ மலர் தூவி

இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் சங்கரன்கோவில் எம்எல்ஏ, தென்காசி எம்பி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவுநாள்: தென்காசி எம்பி, எம்எல்ஏ மலர் தூவி மரியாதை
கூடலூர்

முதுமலையில் யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுலா...

முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த விநாயகர் சதுர்த்தி விழா.

முதுமலையில் யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு