/* */

உதகையில் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேழை திறப்பு

உதகை அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் அமைப்பு மூலம் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேழை திறப்பு
X

உதகை அரசு அருங்காட்சியகத்தில் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறப்பு.

உதகை அரசு அருங்காட்சியகத்தில் அருளகம் அமைப்பு மூலம் கழுகுகளை பாதுகாக்க டிஜிட்டல் ஒலி பேழை திறந்து வைக்கப்பட்டது.

இதில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் உள்பட 9 மொழிகளில் ஆடியோ பொருத்தப்பட்டு உள்ளது. இறந்த வன விலங்குகளை தின்று இருப்பதை பாதுகாத்து வரும் கழுகுகளை பெருக்க சுற்றுலாப் பயணிகள் உள்பட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இதில் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து ஆடியோ கேட்டு விழிப்புணர்வு அடையலாம். இந்தியாவில் வாழும் 9 வகையான கழுகுகளின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்று உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டும், ஆடியோவை கேட்டும் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...