/* */

பொதுமக்களுக்கு இலவச கபசுரக்குடிநீர் வழங்கல்

பொதுமக்களுக்கு இலவச கபசுரக்குடிநீர் வழங்கல்
X

விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கினர்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ பரவலை தடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 18 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது