Begin typing your search above and press return to search.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 294 பேருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனோ பாதிப்பு
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 21, 699 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 22,097 ஆக உயர்ந்துள்ளது
இதுவரை 20, 231 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1608 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர்.