/* */

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 294 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனோ பாதிப்பு

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் இன்று  294 பேருக்கு கொரோனோ
X

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 21, 699 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 22,097 ஆக உயர்ந்துள்ளது

இதுவரை 20, 231 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1608 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 8 May 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...