/* */

அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது

அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி டாக்டர் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வெங்கடேஸ்வரன், அலுவலர்கள் நேற்று செம்பட்டி சென்றனர். ஒரு வீட்டில் அருப்புக்கோட்டை சண்முகசுந்தரம் 61, அலோபதி சிகிச்சை அளித்தை கண்டனர். விசாரணையில் அவர் 10 ம் வகுப்பு மட்டும் படித்தவர் என்பது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

Updated On: 29 May 2021 8:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  6. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  7. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  9. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  10. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!