/* */

பெரியார் பிறந்தநாள்: கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

தந்தை பெரியார் பிறந்த்தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது

HIGHLIGHTS

பெரியார் பிறந்தநாள்: கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
X

கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி 

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியினை இன்று ஏற்றுக்கொண்டனர்

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...