Begin typing your search above and press return to search.
தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், அருணகிரிப்புரம், 3-வது தெருவைச் சேர்ந்த பழனி என்பவர் வீட்டில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்ததது.
திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் அவரிடமிருந்து மொத்தம் 15012 ரூபாய் மதிப்பிலான 24 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.