Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன் பொறுப்பேற்றார்
திருவண்ணாமலை மாவட்ட புதிய மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய முத்தமிழ்ச் செல்வன் சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டுப் பிரிவு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்ட லோகநாதன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.