/* */

படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

HIGHLIGHTS

படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
X

கொடிநாள் விழா (மாதிரி படம் )

திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு முன்னாள் படைவீரர் கொடி நாள் விழாவையொட்டி உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Dec 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?