/* */

குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் நீரில் நனைந்து வீண்: உரிமையாளர்கள் புலம்பல்

பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் காவல் நிலையம் அருகே குட்டை தண்ணீரில் நனைந்து வீணாவதாக வாகன உரிமையாளர்கள் புலம்பல்

HIGHLIGHTS

குற்ற சம்பவங்களில் பிடிபட்ட வாகனங்கள் நீரில் நனைந்து வீண்: உரிமையாளர்கள் புலம்பல்
X

காவல்நிலையம் அருகில் உள்ள குட்டையில் மூழ்கி நிற்கும் வாகனங்கள் 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்து, மணல் திருட்டு, குடித்து விட்டு வாகனம் இயக்கியது என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு பின்னர் இதுவரை வாகனம் ஏலம் விடப்படாத நிலையில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட வாகனம் காவல் நிலையம் அருகே உள்ள குட்டையில் குப்பை போல் தேங்கியுள்ளதால் வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வழக்கு முடியும் வரை இவ்வாறு இருந்தால் வாகனம் முழுவதும் சேதமடைந்து பயனற்று போகும் என புலம்பி வருகின்றனர்

Updated On: 23 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...