/* */

நெல்லை மாநகர பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

HIGHLIGHTS

நெல்லை மாநகர பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
X

ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி வருபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை கண்காணிக்க ட்ரோன் மூலம் காவல்துறை மாநகர துணை ஆணையாளர் சீனிவாசன் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணிப்பதற்காக ட்ரோன் மூலம் நெல்லை மாநகர காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர்

இதனை நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 25 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்